Thursday 24 May 2018


விலக்கிக்கொள்ளப்பட்ட…

வெளிநடப்பு போராட்டம்…


BSNL செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின்  சார்பில்
28/05/2018 அன்று நாடு முழுக்க வெளிநடப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.   

நமது அறிவிப்பினைத் தொடர்ந்து சங்கத்தலைவர்களை சந்தித்த  
BSNL CMD ஹைதராபாத் நகரில்  28/05/2018 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது என்றும் நிகழ்ச்சி நிரலில் 
அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார். 
எனவே 28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

28ந்தேதி போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டாலும்…
செல்கோபுரம் தனி நிறுவன முடிவு கைவிடப்படும் வரை
தொடரட்டும் நமது போராட்டக்கனல்…

No comments:

Post a Comment