Friday 18 May 2018


தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018

புதிய தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018
 வரைவுத்திட்டம்  01/05/2018 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.  25/05/2018க்குள் கருத்துக்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


புதிய தேசிய தொலைத்தொடர்புக்
கொள்கையின் குறிக்கோள்கள்...

2022ம் ஆண்டிற்குள்…

அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை

தொலைத்தொடர்பில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் GDP 6 சதத்திலிருந்து 
8 சதமாக தொலைத்தொடர்பின் பங்கை உயர்த்துதல்.

தொலைத்தொடர்பில் உலகளவில் 
134வது இடத்தில் உள்ள  இந்தியாவை
முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம்பெறச்செய்வது.

தொலைத்தொடர்பில் இந்தியாவின் பங்கை
 உலக அளவில் உயரச்செய்தல்…

தொலைத்தொடர்பில் வல்லமை மிக்க கோலோச்சுதல்.

No comments:

Post a Comment