Tuesday 24 April 2018


தெருமுனைப் போராட்டம்

24/04/2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
NFTE பொதுச்செயலர் தோழர். C.சிங் அவர்கள்
தலைமையில் டெல்லியில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்தும்…
மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கை எதிர்த்தும்…
07/05/2018 முதல் 11/05/2018 வரை ஐந்து நாட்கள்
நாடு தழுவிய தெருமுனைப் பரப்புரைகள்…

11/05/2018 அன்று
நாடு தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டங்கள்…
துணை நிறுவனம் நிறுத்தக்கோரி…
பிரதம மந்திரிக்கு தொலைஅச்சு கோரிக்கை மனு….

தோழர்களே…
நம் கண்ணின் மணியாம்
BSNL நிறுவனம் காத்திட…
ஒலிக்கட்டும் வீதியிலே குரல்..
ஒழியட்டும் விரோதச்செயல்…
களமிறங்குவோம்… காரியமாற்றுவோம்…

No comments:

Post a Comment