Wednesday 28 February 2018


உயர்ந்த மனிதருக்கு உளமார்ந்த அஞ்சலி
 
திரு.இரத்தினவேல் பாண்டியன்

சிறந்த நீதிமானும்
இந்தி எதிர்ப்பு போராளியும்
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்
சமூகநீதி காத்திட்ட மண்டல் குழு தலைவரும்….
மத்திய அரசு ஊழியர்களின்...
5வது ஊதியக்குழுவின் தலைவருமான
திரு.இரத்தினவேல் பாண்டியன்
அவர்களின் மறைவிற்கு
நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி

No comments:

Post a Comment