Sunday 4 February 2018

நிர்வாகத்துடன் சந்திப்பு

நமது சத்தியாக்கிரகப் போராட்டத்தையொட்டி
 DIRECTOR(HR) – மனிதவள இயக்குநர் அவர்கள்
 அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களுடன்
 02/02/20018 அன்று சந்திப்பு நிகழ்த்தினார். 

ஏற்கனவே வருவாய் இழப்பிற்கு ஆளாகி இருக்கும் நமது நிறுவனம் ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் விளைவாக
 மேலும் வருவாய் இழப்பிற்கு ஆளாகியிருப்பதாகத் 
தனது கவலையைத் தெரிவித்தார்.

BSNL ஊழியர்கள் நாடு முழுக்கத் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அரசும்… நிர்வாகமும்  எந்தவித அசைவுமின்றி இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் DOTயுடனும், இலாக்கா அமைச்சருடனும் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் சந்திப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என DIRECTOR(HR) உறுதியளித்துள்ளார்.

எனினும் நமது காலவரையற்ற 
விதிப்படி வேலை போராட்டம் தொடர்கிறது.
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் 
சந்திப்பு நாளை 06/02/2018 நடைபெறும்.

No comments:

Post a Comment