Tuesday 30 January 2018

முழு வீச்சில் முதல் நாள் போராட்டம் 
காரைக்குடி மாவட்டத்தில்…
ஐந்து நாட்கள் அறப்போராட்டம்…
அண்ணல் காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்…
அமைதியாக அறவழியில் துவங்கியது.
கூட்டமைப்பின் தலைவர்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி தலைமையேற்க
அனைத்து சங்கத்தலைவர்களும்...
பங்கு கொண்டு கருத்துரை வழங்கினர்…
அண்ணல் காந்தி அனைவராலும் நினைவு கூறப்பட்டார்…
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்….
இரண்டாம் நாள் அறப்போராட்டம்…
இன்னும் கூடுதல் பங்கேற்புடன்…. நடத்தப்படும்.

No comments:

Post a Comment