Sunday 31 December 2017

இரங்கல்
பள்ளத்தூரில் TTயாகப் பணிபுரிந்த 
தோழர். PR.கணேசன்
இன்று 01/01/2018 மின் விபத்தில் மரணமுற்றார். 
இம்மாதம் பணி நிறைவு பெறவுள்ள நிலையில் 
நிகழ்ந்த அவரது மரணம் மிகுந்த 
அதிர்ச்சியை அளித்துள்ளது.  
அமைதியான குணமும், 
கடமையில் கவனமும் கொண்ட தோழர். 
அவரது மறைவிற்கு நமது 
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

5 comments:

  1. அதிர்ச்சியான தகவல்.ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  2. அதிர்ச்சியான தகவல்.ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  3. அதிர்ச்சியான தகவல்.ஆழ்ந்த இரங்கல் --காமராஜ், மாநில சங்கம்.

    ReplyDelete
  4. அதிர்ச்சியான தகவல்.ஆழ்ந்த இரங்கல் --காமராஜ், மாநில சங்கம்.

    ReplyDelete
  5. அவரின் அணைத்து கனவுகளும் ஒரு நொடியில் கலைந்த்து.ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம் பாலாஜி NFTE BSNL Guindy Chennai

    ReplyDelete