Sunday 24 December 2017

இனிய கிறிஸ்துமஸ் 
நல் வாழ்த்துக்கள் 

ஏசு பிறந்தார்..
அன்பு பிறந்தது…
கருணை பிறந்தது..
எளிமை பிறந்தது..
இனிமை பிறந்தது..
உரிமை பிறந்தது..
உணர்வு பிறந்தது...
நல் உலகம் பிறந்தது..

கிறிஸ்துவுக்கு முன்…
அது இருளின் உலகம்…

கிறிஸ்துவுக்குப் பின்…
அது ஒளியின் உலகம்..

இதோ… உலகில்….
மீண்டும் இருள் சூழ்கிறது…
ஏசுவின் வழியில்…
இருள் அகற்றுவோம்….
ஒளி ஏற்றுவோம்….
அனைவருக்கும் இனிய
ஏசுபிரான் அவதார நன்னாள்

நல்வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment