Tuesday 21 November 2017

தலைகள்...ஓய்வதில்லை…


அறுபது ஆனாலும்…
ஆற்றல் வற்றினாலும்…

இனிப்பு பெருகினாலும்…
இதயம் பதறினாலும்…

தலை நரைத்தாலும்…
உடல் படுத்தாலும்…

பற்கள் விழுந்தாலும்…
சொற்கள் மெலிந்தாலும்..

அடுத்தவர் நலத்தைப்
பெரிதென நினைப்பவருக்கு…
ஆயுள் முழுவதும்…
ஓய்வில்லை… ஒழிவில்லை…

கடலிலே அலைகள் ஓயலாம்….
பொதுநலம் கொண்ட…
தலைகள் என்றும் ஓய்வதில்லை…

காரைக்குடியில் நடைபெறும்
AIBSNLPWA
ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
தமிழ் மாநிலச்செயற்குழு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்…

No comments:

Post a Comment