Sunday 1 October 2017

கோரிக்கை மாநாடு

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம்
தமிழ்நாடு

கோரிக்கை மாநாடு – திருச்சி…..

அண்ணல் காந்தி அவதார தினத்தில்…
அல்லல் படும் அடிமட்ட ஊழியரின்
அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க…
அனைவரும் திரள்வோம்… திருச்சியிலே…

02/10/2017 – திங்கள்கிழமை – காலை 10 மணி
உறையூர் – திருச்சி.

சிறப்புரை
தோழர்.J.இலட்சுமணன்
AITUC – மாநிலச்செயலர்

தோழர்.C.K.மதிவாணன்
NFTCL பொதுச்செயலர்

மற்றும் தமிழகம் தழுவிய..
தலைவர்களும்… தோழர்களும்….

தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment