Sunday 1 October 2017

அண்ணல் காந்தி 
அவதார தின விழா

அண்ணல் காந்தி 
அமரர் ஜீவா நினைவுக்குழு
நேரு யுவகேந்திரா மற்றும்…
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்…
இணைந்து நடத்தும்…

அண்ணல் காந்தி அவதார தின விழா
மற்றும் சமபந்தி விருந்து

02/10/2017 – திங்கள் – காலை 10 மணி
சோமசுந்தரம் செட்டியார் நடுநிலைப்பள்ளி
சிராவயல்.

தலைமை
அருட்திரு.கோவிந்தானந்தா சுவாமிகள்

வரவேற்பு
திரு.திருநாவுக்கரசு
தலைவர் – அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக்குழு

சிறப்புரை
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்

பங்கேற்பு
சிவத்திரு.பிச்சைக்குருக்கள்
உயர்திரு.குருமூர்த்தி
தோழர்.பழ.இராமச்சந்திரன் - AITUC
தோழர்.சி.முருகன்  
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்

மற்றும் ஆன்றோர்களும்… 
சான்றோர்களும்…

அண்ணல் புகழ் பாட…
அமரர் ஜீவா பணிசெய்த…

சிராவயலில் கூடுவோம்… 
வாரீர்...தோழர்களே… 

No comments:

Post a Comment