Friday 22 September 2017

NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு 

NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு

24/09/2017 – ஞாயிறு  
காலை 10 மணி – விழுப்புரம்

கொடியேற்றம் – கல்வெட்டு திறப்பு – கருத்தரங்கம் – 
அமைப்பு நிலை – செயல்பாட்டறிக்கை – நிதியறிக்கை – 
விவாதங்கள் – புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள்.

பங்கேற்பு
தோழர்.S.ஆனந்தன்
NFTCL மாநிலச்செயலர்

தோழர்.M.சேகர்
AITUC மாவட்டச்செயலர்

தோழர்.C.K.மதிவாணன்
பொதுச்செயலர் – NFTCL

மற்றும் தலைவர்களும்… தோழர்களும்….
தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment