Wednesday 27 September 2017

தோழர்.சென்னக்கேசவன் 
பணி நிறைவு

தமிழ் மாநிலச்சங்கத்தின்
முன்னோடித்தலைவர்களுள் ஒருவரான
அருமைத்தோழர்.சென்னக்கேசவன்
அவர்கள் 30/09/2017 அன்று 
பணிநிறைவு பெறுகின்றார்.
அவரது பணி நிறைவு பாராட்டு விழா
இன்று 28/07/2017 வேலூரில் நடைபெறுகின்றது.
நமது அன்பான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.


தோழர்.சென்னக்கேசவன்…
அதிகாரியாக ஆனவர்…
ஆற்றல் மிக்கவர்….
இதயம் துடிப்பவர்…
ஈரம் கொண்டவர்…
உறுதி சொல்பவர்…
ஊக்கம் உயர்ந்தவர்…
எளிமை கொண்டவர்…
ஏற்றம் பெற்றவர்…
ஐயம் அறுத்தவர்….
ஒற்றுமை சொல்பவர்…
ஓரவஞ்சனை அற்றவர்…

ஒன்றே…. அவரது வழி…
NFTE ஒன்றே... 
என்றும் அவரது வழி…

வாழ்க…. பல்லாண்டு….
வளர்க… நூறாண்டு….
அன்புடன் வாழ்த்தும்….
காரைக்குடித் தோழர்கள்.

No comments:

Post a Comment