Wednesday 27 September 2017

தோழர்.பாலகுரு பணிநிறைவு

திருச்சி மாவட்டத்தின் துடிப்பு மிக்க 
மூத்த தோழர்.பாலகுரு அவர்கள் 
செப்டம்பர் மாதம் பணி நிறைவு பெறுகின்றார்.
 அவரது பணி நிறைவு பாராட்டு விழா திருச்சியில் 
27/09/2017 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

 அருமைத்தோழர்.மதிவாணன், சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன், தமிழ்மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் 
மற்றும் பல தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

இலாக்காப்பணி நிறைவு செய்யும்...
 தோழர்.பாலகுரு அவர்களின்
இயக்கப்பணி தொடர வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment