Friday 1 September 2017

திருவோ வாழ்த்துக்கள்

மூன்றடி மண் கேட்டான்..
வாமனன்…
மூன்று வேளை உணவு கேட்கிறார்கள்
வாமனன் பிள்ளைகள்…

வாழும் மனிதர்களுக்கு….
வாமன மனிதர்களுக்கு….
மூன்று வேளை உணவு வேண்டும்…
திருவோணத்திருநாளில்... 
இதுவே...
வாமனர்களின் கோரிக்கை…

அனைவருக்கும்
இனிய ஓணத்திருநாள் 
நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment