Sunday 10 September 2017

பாதி விழா

மகாகவி பாரதி விழா
17/09/2017 – ஞாயிறு – காலை 10 மணி
தேவகோட்டை.

கவியரங்கம் – கருத்தரங்கம் -கலையரங்கம்
 தோழர்.சி. முருகன் எழுதிய 
வுள் நூல் வெளியீடு…

பங்கேற்பு
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நாவலாசிரியர் பொன்னீலன்
நீதியரசர் மகாதேவன்
துணைவேந்தர் சுப்பையா
 மற்றும் ஆன்றோர்களும்….
தமிழாய்ந்த சான்றோர்களும்…

தோழர்களே… வாரீர்….
அனைவரையும் அன்புடன் அழைக்கும்…
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றப் பாரதி தமிழ்ச்சங்கம்
தேவகோட்டை.

No comments:

Post a Comment