Sunday 10 September 2017

செப்டம்பர் - 11
மகாகவி பாரதி நினைவு நாள்… 
மகாகவி பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்த புகைப்படம்...
உடன் தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம்
 
எண்ணிலா  நோயுடையார்
இவர்.. எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் ..
கண்ணிலாக் குழந்தைகள் போல்..
பிறர் .. காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்..
நண்ணிய பெருங்கலைகள் 
பத்து   நாலாயிரங் கோடி
நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே
இவர்    பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு பொறுக்குதிலையே..
இந்த… நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 ----------------------------------------------------------------------
பாரதியின் வரிகள்…
பாரத தேசத்தின் வலிகள்…
பாரதியை நினைவுறுவோம்...
தாழ்ந்திடும்... பாரதத்தை.. 
மேரு செய்வோம்...

No comments:

Post a Comment