Wednesday 9 August 2017

இரங்கல்
மண்டபம் தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகக் 
காவல் பணிபுரிந்த தோழர்.ஷபீக் அவர்கள் 
நேற்று 09/08/2017 சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
-------------------------------------------------------------------------------------
இராமேஸ்வரம் பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள் கணக்கில் இது இரண்டாவது மரணமாகும். தற்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக EPF பிடித்தம் செய்யப்படுவதால் அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிட்டும். ஆனாலும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் EPFல் உள்ள ஆயுள் காப்பீடு நீங்கலாக கூடுதல் ஆயுள் காப்பீடு செய்ய வேண்டியது 
நமது கடமையாகும். இதற்காக LIC நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். விரைவில் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் NFTCL சங்கத்தின் சார்பாக அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும்
 ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவோம்.

No comments:

Post a Comment