Friday 18 August 2017

இன்றைய உழைப்பு…
நாளைய தலைப்பு…
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி - திறனுக்கேற்ற கூலி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்ட நிகழ்வு ஒப்பந்த ஊழியர்களின் உரிமை மீட்பில் குறிப்பிடத்தக்க செயலாகும்.   NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்தது. BSNL நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------
இன்று 19/08/2017 – சனிக்கிழமை, 
சென்னை அண்ணாசாலை 
இணைப்பகத்திலே நடைபெறும் 
 தலைவர்களுக்கான பாராட்டு விழாவும்,
காலத்தால் அழியாத கல்வெட்டு திறப்பு விழாவும் 
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment