Sunday 14 May 2017

இளமை... நேர்மை... தலைமையாகட்டும்...

மே – 17
தோழர்.ஜெகன் பிறந்த தினம்
NFTE… NFTCL… இளைஞர் தினம்
உலகத்தொலைத்தொடர்பு தினம்

முத்தான மூன்று தினவிழா
மற்றும் கிளைச்செயலர்கள் கூட்டம்

மேதினக்கொடியேற்றம்
17/05/2017 - புதன் 
காலை 10 மணி
தொலைபேசி நிலையம்பரமக்குடி

தலைமையுரை:
தோழர்.லால்பகதூர்மாவட்டத்தலைவர் NFTE
தோழர்.முருகன்மாவட்டத்தலைவர் NFTCL…

வரவேற்புரை
தோழர்.தமிழரசன்கிளைச்செயலர் NFTE
தோழர்.மோகன்கிளைச்செயலர் NFTCL…

அனுபவ உரை
தோழர்.மாரிமாவட்டச்செயலர் – NFTE
தோழர்.முருகன்மாவட்டச்செயலர் NFTCL…

இளமை உரை
தோழர்.சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலர் - NFTE

தோழர்.ஆனந்தன்….
மாநிலச்செயலர் - NFTCL…
 ==================================================

NFTE  - NFTCL…
மேதினக்கொடியேற்றம்

17/05/2017 - புதன் 
மாலை 04.00 மணி
தொலைபேசி நிலையம்
இராமேஸ்வரம்

மேதினச்சிறப்புரை
தோழர்.ஆனந்தன்
மாநிலச்செயலர் - NFTCL…

மேதினி போற்றும்…
மேதினக்கொடியேற்றுவோம்…
நேர்மையால் நம் நெஞ்சம் நிறைந்த
தொண்டால் நம் துயர் தீர்த்த
தூயவன் ஜெகன் புகழ் பாடுவோம்….
தோழர்களேவாரீர்

2 comments:

  1. போக்குவரத்து ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களது 58 வயதில் நிலுவைத் தொகையை வழங்காமல் வைத்திருந்தால் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் பிச்சையா எடுப்பார்கள்..!!! அரசின் நிதியை இட்லி விற்பதற்கும், இலவச லேப்டாப் வழங்குவதற்கும், ஆடு மாடு வழங்குவதற்கும் பயன்படுத்தினால், உழைக்கும் அதன் ஊழியர்களை பட்டினிதான் போட நேரிடும்.
    *அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள் தான்
    இதற்க்கு காரணமாக இருந்த நாம் தெழிற்சங்க தலைவர்கள் கோடன கேடி நன்றி*.....

    ReplyDelete
    Replies
    1. dear com 6th line has some errors kindly correct it pl

      Delete