Monday 24 April 2017

அதிகாரிகள் கூட்டமைப்பு போராட்டம்


SNEA தலைமையிலான அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு 
இன்று 25/04/2017 முதல் நாடு தழுவிய
 போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.  
  • 25/04/2017 முதல் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்… 
  • 28/04/2017 அன்று ஒட்டுமொத்த விடுப்பு…
  • மே 1 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் மற்றும் விதிப்படி வேலை 
என்ற போராட்டத் திட்டத்தை 
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
அடிப்படைக்கேடர்களான JTO/JAO 
சம்பள விகித மாற்றம் முக்கிய கோரிக்கையாகும். 
 நமது வாழ்த்துக்களையும்… 
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம். 

No comments:

Post a Comment