Sunday 30 April 2017

பணி தொடரட்டும்…
30/04/2017 இலாக்காப்  பணி நிறைவு 

காரைக்குடி மண்ணின் சொத்து…
கண்ணியமிக்க முத்து…
படிப்படியாய் உயர்ந்தவன்…
படி...படி...என்று பலரைத் தூண்டியவன்…
எத்தனையோ அதிகாரிகளுக்கு
இவன் ஒரு ஏணிப்படி…
எத்தனை உயரம் சென்றாலும்..
இவன் மறக்கவில்லை ஏணிப்படி…
தோழமை இவன் பேச்சு…
பொதுவுடைமை இவன் மூச்சு..
தொடரட்டும் இயக்கப்பணி…
சங்கிலித்தொடராய்…
அன்புடன் வாழ்த்தும்…
NFTE காரைக்குடித் தோழர்கள்

No comments:

Post a Comment