Monday 27 March 2017

JCM கூட்டங்கள்

JCM கூட்டங்கள் உரிய கால இடைவெளியில்
 தவறாமல் நடத்தப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் 27/03/2017 அன்று மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.

எத்தனை JCM  கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆண்டு செயல்பாட்டுத்திறனை கணக்கிடுவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 
எனவும் CORPORATE அலுவலகம் கூறியுள்ளது.  
                                           
காரைக்குடி மாவட்ட JCM உறுப்பினர் நியமன ஒப்புதல் 
27/3/2017 அன்று பொதுச்செயலர் தோழர். C.சிங் அவர்களிடமிருந்து 
9 மாத காலத்திற்குப் பின் காரைக்குடிக்கு  வந்துள்ளது. 
மத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி… 
மாவட்ட நிர்வாகம் உடனடியாக JCM கூட்டத்தைக் 
கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

1 comment:

  1. பரவாயில்லை இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் ஊழியருக்கு வேண்டியதை செய்ய முயற்சிப்போம் நன்றி தோழரே;

    ReplyDelete