Sunday 26 March 2017

முதலாமாண்டு நினைவேந்தல் 

சிந்தாதிரிப்பேட்டை
ஜெகன் இல்லத்தின்
சீர்மிகு காப்பாளன்…

சுட்டு விரல் முன்னே
இட்ட பணி செய்தவன்…

தலைவர்களுக்கு நண்பன்…
தோழர்களுக்குத் தொண்டன்..

ஏனோ சென்றுவிட்டான்…
இதயம் நொறுக்கி விட்டான்…

ஒன்றல்ல… பத்தல்ல…
ஆண்டுகள் நூறு ஆனாலும்…
அவன் நினைவு மாறாது… மறையாது…
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்.கார்த்தி
முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு
27/03/2017 – திங்கள் – மாலை 5 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.லால்பகதூர் 
மாவட்டத்தலைவர்

பங்கேற்பு
தோழியர்.மீனாள் சேதுராமன் - AITUC
தோழர்.பூபதி - AIBSNLPWA
தோழர்.முருகன் - NFTCL
தோழர்.முருகன் - AIBSNLPWA
தோழர்.தமிழ்மாறன் - NFTE
தோழர்.சுபேதார் அலிகான் - NFTE
தோழர்.பாலமுருகன் - NFTE
தோழர்.ஆரோக்கியதாஸ் - NFTE
தோழர்.நாகராஜ் – NFTCL
தோழர்.மாரிமுத்து - NFTCL
தோழர்.மாரி - NFTE
மற்றும் தோழர்கள்….
அனைவரும் வருக….
அவன் நினைவு பகிர்க…

No comments:

Post a Comment