Thursday 23 March 2017

மலர்ச்சி மிக்க மதுரை மாவட்டச்செயற்குழு

23/03/2017 மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தில்
காரைக்குடி மதுரை மாவட்டச்சங்கங்களின்
இணைந்த மாவட்டச்செயற்குழு
மதுரை மனமகிழ் மன்றத்தில் மாவட்டத்தலைவர்கள்
தோழர்கள் இராஜேந்திரன், லால்பகதூர் ஆகியோர் தலைமையில்
தோழர்கள் மனம் மகிழ நடைபெற்றது.
மாவட்டச்செயலர்கள் சிவகுருநாதன், மாரி
ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
மாநிலச்சங்க நிர்வாகிகள் தோழியர்.பரிமளம்,
தோழர்.சுபேதார் அலிகான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநிலப்பொருளர் தோழர்.சுப்பராயன் வாழ்த்துரை வழங்கினார்.  
நெல்லை மாவட்டச்செயலர் தோழர்.கணேசன்,
தூத்துக்குடி மாவட்டச்செயலர் தோழர்.பாலகண்ணன்,
தஞ்சை மாவட்டத்தலைவர் தோழர்.பன்னீர்செல்வம்,
மாநிலச்சங்க நிர்வாகிகள் 
தோழர்கள் தென்காசி சண்முகம்,
நெல்லை மாரியப்பன், 
புதுக்கோட்டை ஆசைத்தம்பி,
கடலூர் அன்பழகன், 
முன்னாள் மாநிலப்பொருளர் தோழர்.அசோகராஜன்,
ஈரோடு குமார்.. 
NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் 
NFTCL மாநிலத்தலைவர் தோழர்.பாபு 
NFTE மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.இளங்கோவன் 
NFTE சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் மற்றும் 
ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழர்.C.K.மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
கிளைச்செயலர்களும், மாவட்டச்சங்க நிர்வாகிகளும்
தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தீர்மானங்களை காரைக்குடி மாவட்டச்செயலர்
தோழர்.மாரி விளக்கிப்பேசினார்.
தோழர்.முருகன் நன்றி கூற...
மலர்ச்சியோடும் எழுச்சியோடும்...
மாவட்ட செயற்குழு இனிதே முடிவடைந்தது.

1 comment:

  1. இத்துடன் முடியாமல் ஒப்பந்த ஊழியர்களை நமது NFTCL ஒன்றினைப்பேம்.

    ReplyDelete