Wednesday 8 February 2017

JAO தேர்வு மறு முடிவுகள் 

17/07/2016 அன்று நடைபெற்ற JAO  இலாக்காத் தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் OC  பிரிவில் 67 பேரும், SC பிரிவில் 10 பேரும், 
ST பிரிவில் 3 பேரும் பதவி உயர்வு  பெற்றுள்ளதாக
 தமிழ் மாநில நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தற்போதைய தேர்வு முடிவு அறிவிப்பில் ஏற்கனவே பயிற்சி முடித்து JAOவாகப் பணி புரிந்து கொண்டிருக்கும் ஒரு சில  தோழர்களின் பெயர்கள் இல்லை. அவர்கள் மீண்டும் பழைய பதவிக்குத்
 திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

காரைக்குடி மாவட்டத்தில் NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர்.தமிழ்மாறன் வெற்றி பெற்றுள்ளார். 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். 

No comments:

Post a Comment