Monday 27 February 2017

வங்கி ஊழியர்கள் போராட்டம்
சீர்திருத்தம் என்ற பெயரிலே வங்கித்துறையை சீரழிக்கும்
மத்திய அரசின் முடிவை எதிர்த்து…
முதலைகள் முழுங்கிய வாராக்கடன்களை
முழுமையாக வசூல் செய்யக்கோரி…
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி….
பணமதிப்பிழப்பு பிரச்சினையின் போது… மணிக்கணக்காக
பணிபுரிந்தோருக்கு மதிப்பூதியம் வழங்கக்கோரி..

வங்கி ஊழியர்கள் இன்று 28/02/2017 
ஒரு நாள் நாடு தழுவிய 
அடையாள வேலைநிறுத்தம்..
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்….

No comments:

Post a Comment