Sunday 26 February 2017

வாழ்க... வளமுடன்..

28/02/2017 அன்று
பணியில் இருந்து நிறைவு பெறும்

காரைக்குடியில் 
களைதீர்க்கழகத்தைக் கட்டிக்காத்த 
தோழர். S.சுவாமிநாதன்
PA to GM – காரைக்குடி

தொழில்நுட்ப செம்மையராக 
அமைதிப்பணி செய்த
தோழர்.M.சிகாமணி
JE – தேவகோட்டை

கம்பித்துணைவனாக 
கண்ணியமிக்க பணி செய்த
தோழர். A.முத்துச்சாமி
TT – பரமக்குடி

முகவையில் முத்தான பணி செய்த
தோழர்.M.சாத்தையா
TT – இராமநாதபுரம்

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment