Friday 6 January 2017

முற்றுகைப் போர்...
சம வேலைக்கு சம ஊதியம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 
உழைக்கின்ற  ஒப்பந்த ஊழியர்களுக்கு
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
தமிழகம் முழுவதும் 
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 
AITUC மற்றும் இணைப்புச் சங்கங்கள்.. 
முற்றுகைப்போர்..
தோழர்களே... திரள்வீர்...
---------------------------------------------------------------------------------
போராட்ட விளக்கக்கூட்டம் 
07/01/2017 - சனிக்கிழமை - மாலை  5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

போராட்ட விளக்கவுரை 
தோழர்.பழ.இராமச்சந்திரன் 
AITUC மாநிலக்குழு உறுப்பினர்

ஒப்பந்த ஊழியர்களே... 
உணர்வு கொள்வீர்.. அணி திரள்வீர்...
---------------------------------------------------------------------------------
வாய் வீச்சும்... வக்கணைப்பேச்சும்...
கவைக்கு உதவாது.. கதைக்கு  ஆகாது...
கரம் உயர்த்திப் போராடுவோம்...
கரம் கோர்த்துப் போராடுவோம்..
களம் காண்போம்... 
ஒப்பந்த ஊழியர்  நலம் காப்போம்..

No comments:

Post a Comment