Sunday 29 January 2017

சமவேலை சம ஊதியம் மாநில மாநாடு


29/01/2017 அன்று கல்பாக்கத்தில் ஒப்பந்த ஊழியருக்கான 
சம வேலைக்கு சம ஊதிய தமிழ் மாநில கோரிக்கை மாநாடு தோழர்.சுப்பராயன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி மாவட்ட NFTCL சார்பாக மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர், NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர். தமிழ்மாறன் கலந்துகொண்டனர். NFTCL சார்பாக தோழர். தமிழ்மாறன் உரை நிகழ்த்தினார். தேசம் முழுமையும் ஒப்பந்த ஊழியர்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்திற்கு
 AITUC சங்கம் விரைவில் களம் அமைக்கும். 
NFTCL உணர்வோடு போராட்டத்தில் பங்கு கொள்ளும்.

No comments:

Post a Comment