Tuesday 6 December 2016

அதிகாரிகள் சங்கத்தேர்தல் 

இன்று  07/12/2016 நாடு முழுவதும்...
BSNL நிறுவன அதிகாரிகள் சங்கத்தேர்தல் நடைபெறுகிறது.
BSNL உருவாக்கத்திற்குப்பின் நடைபெறும் முதலாவது தேர்தலாகும். 
ஏறத்தாழ 43738 அதிகாரிகள்  
நாடு முழுவதும் வாக்களிக்க இருக்கின்றார்கள்.  
தமிழகத்தில் 3464    வாக்காளர்கள். 
காரைக்குடி மாவட்டத்தில் 90 வாக்காளர்கள். 
10 சங்கங்கள் களத்தில் நிற்கின்றன. 
வெற்றி பெறும் ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிட்டும். 
தேர்தல் முடிவுகள் 09/12/2016 அன்று வெளியிடப்படும். 

இன்றைய சூழலில்... 
லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவதில் முன் நிற்பதில்..
BSNL நிறுவன வளம்  சேர்ப்பதில்  முன் நிற்பதில்...
அனைத்துக்  கேடர் நலன் காப்பதில் முன் நிற்பதில்..
ஊழியர் சங்கங்களோடு இணக்கம் பேணுவதில் முன் நிற்பதில்...
முதன்மையாகச் செயல்படும்  சங்கம்
முதன்மைச்சங்கமாக வெற்றி பெற வாழ்த்துகிறோம்...

No comments:

Post a Comment