Monday 5 December 2016

ஆளுமைக்கு... அஞ்சலி...
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 

அம்முவாய்ப்  பிறந்தவர்...
அம்மாவாய் உயர்ந்தவர்...

ஆணாதிக்க  அசிங்க  அரசியலில்...
ஆற்றல் மிகு பெண்ணாக வளர்ந்தவர்...

இலையை வளர்த்தவர்...
இலவசங்களை அளித்தவர்...

சொந்தக்காலில் நின்றவர்...
சோகங்களை வென்றவர்...

நாடாளும்  மந்திரிகளை 
நாலு காலில்   நடக்க விட்டவர்...

விரல் மைக்கு விலை வைத்தவர்...
விரலசைவில் நாடசைத்தவர்...

ஆளுமையின் அடையாளம்...
தமிழக முதல்வர் 
ஜெ. ஜெயலலிதா 
மறைவிற்கு நமது அஞ்சலி...

No comments:

Post a Comment