Sunday 25 December 2016

நெகிழ்ச்சி தந்த நினைவேந்தல் 

அருமைத்தோழர் அய்யர் அவர்களின் 
நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 
காரைக்குடி சங்க அலுவலகத்தில் 
23/12/2016 அன்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது. 

தோழர்.பூபதி தலைமையேற்றார். 
கோட்டப்பொறியாளர் தோழர்.குமார் 
ஓய்வூதியர் சங்கச்செயலர் தோழர்.முருகன் 
BSNLEU  மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் 
ஒப்பந்த ஊழியர் சங்கத்தலைவர்  தோழர்.முருகன்
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான் 
மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் 
கிளைச்செயலர் தோழியர்.கார்த்திகா 
மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
மற்றும் பல  தோழர்கள் தங்கள் 
நினைவலைகளைப்  பகிர்ந்தனர்.

மாமி காந்திமதி வெங்கடேசன் 
அவர்களின் நிறைவுரையோடு 
அய்யர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 
நெகிழ்வோடு நிறைவுற்றது.

No comments:

Post a Comment