Saturday 24 December 2016

பண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம் 

காரைக்குடியில் 22/12/2016 அன்று பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த  மத்திய அரசின் 
மடத்தனமான முடிவை எதிர்த்து அனைத்து  தொழிற்சங்களின் 
சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்கத்தலைவர் தோழர்.பூபதி, 
வங்கி ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.பத்மநாபன்,
 இந்திய பொதுவுடைமைக்கட்சி நகரச்செயலர் தோழர்.சீனிவாசன் , 
இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலர் தோழர்.சிவாஜி காந்தி 
ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர்.

No comments:

Post a Comment