Wednesday 14 December 2016

பேச்சுவார்த்தை 

டிசம்பர் 15  வேலை நிறுத்தத்தையொட்டி 
இன்று 14/12/2016 மாலை 05.00 மணியளவில்
 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் DOT கூடுதல் செயலர் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். BSNL நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் DOT பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

செல் கோபுரங்கள் துணை நிறுவனம் உருவாக்குவது என்பது மத்திய அமைச்சரவையின் கொள்கை முடிவாகும். இது  DOTயின் அதிகார வரம்புக்குட்பட்டதல்ல. எனினும் பேச்சுவார்த்தையில் DOT  தரப்பில் என்னதான் கூறப்படுகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.   

No comments:

Post a Comment