Monday 28 November 2016

NFTEயில்  இணைந்த கரங்கள் 
தோழர் அமலநாதன் உரையாற்றுகின்றார்...
தோழியர் பாலாவிற்கு தோழியர் ஜீவா பொன்னாடை போர்த்துகிறார் 

ஒற்றுமையின் சின்னம் 
NFPTE உதய தினத்திலே...
இராமநாதபுரத்திலே....
FNTOவின் மூத்த தோழர்கள்
தோழர்.அமலநாதன்  
அலுவலகக் கண்காணிப்பாளர்  அவர்களும்
திருமதி.பாலா  
அலுவலகக் கண்காணிப்பாளர்  அவர்களும்
NFTE இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்...

கடமை உணர்வும்... கண்ணியமும் மிக்கவர் 
தோழியர்.பாலா...
நீண்ட தொழிற்சங்க அனுபவமும்...
தோழர்களிடம் அன்போடு பழகும் தோழமையும் கொண்டவர் 
தோழர்.அமலநாதன்... 
இவர்களின் தலைமையில்
பாரம்பரியமும்... வீரியமும் கொண்ட
இராமநாதபுரம் கிளை புதிய தெம்புடன் 
நடை போட வாழ்த்துகிறோம்...

1 comment:

  1. இணைந்த தோழியர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete