Friday 18 November 2016

JAO பணி நியமனம் 

பயிற்சி முடித்த JAO தோழர்களுக்கு 
தற்காலிகமாக பணி நியமன உத்திரவு வழங்க 
CORPORATE அலுவலகம் 18/11/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 808 தோழர்கள் பதவி உயர்வு பெறுகின்றார்கள். தமிழகத்திற்கு 68 தோழர்களும் STR பகுதிக்கு 3 தோழர்களும் 
STP பகுதிக்கு 4 தோழர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். மாநில நிர்வாகங்கள் இனிமேல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். 

தடைகளையும்... குழப்பங்களையும் தாங்கி... தாண்டி 
இளநிலை கணக்கு அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறும் 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

நரைபடியாத இளந்தோழர்கள்... 
கறைபடியாத சேவையைத் தர வேண்டும்...
இதுவே நமது எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment