Tuesday 25 October 2016

செல் கோபுரங்களை...  செல்ல விடமாட்டோம் 

BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 
65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் என்ற பெயரில் 
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் 
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை... 
BSNLஐக் கூறு போடும்... 
பொதுத்துறை விரோதக் கொள்கையை... 
 வன்மையாகக்   கண்டித்து 
BSNL  அனைத்து அதிகாரிகள் 
மற்றும் ஊழியர் சங்கங்கள் 
இணைந்த  நாடு தழுவிய

கண்டன   ஆர்ப்பாட்டம் 

27/10/2016 - வியாழன் - பகல் 12.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்  - காரைக்குடி.

கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNLஐ ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் 
காரைக்குடி.

No comments:

Post a Comment