Friday 14 October 2016

போனஸ்  பட்டுவாடா 

2014-15ம் ஆண்டிற்கான போனஸ் தொகையை  உடனடியாக பட்டுவாடா செய்யுமாறு மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் தனது  14/10/2016 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. 

இதனிடையே மனித வள இயக்குநர் 
போனஸ் தொகையை விட்டுக்கொடுக்குமாறு 
ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அவரது வேண்டுகோளை ஏற்று  
போனசை விட்டுக்கொடுக்க விரும்பும்   ஊழியர்கள் 
அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு 
சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரியிடம் சேர்க்க வேண்டும். 

No comments:

Post a Comment