Monday 17 October 2016

இரங்கல் இரண்டு 

16/10/2016 அன்று திருப்பத்தூர் 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.செல்லையா 
TTA  அவர்கள்
 உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

17/10/2016 அன்று பரமக்குடி
 தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.தனசேகரன் 
TM அவர்கள் 
உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

குடி... காரைக்குடியில்...
இரண்டு குடிகளைக் கெடுத்துள்ளது.
அடுத்தடுத்த மரணங்களின் சோகம் 
நம்  நெஞ்சைப்பிழிகிறது...
இது முற்றுப்பெற்ற பட்டியல் அல்ல...
பட்டாலும் தொடரும் படுகுழிப் பாரம்பரியம்...

No comments:

Post a Comment