Thursday 29 September 2016

வைப்பு நிதி பட்டுவாடா 

செப்டம்பர் மாத வைப்பு நிதி  விரைவில் பட்டுவாடா 
செய்யப்படும்  என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.  

எனவே  வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல் 
விண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து  
அக்டோபர் மாத பட்டுவாடா  செய்யப்படும்.

No comments:

Post a Comment