Tuesday 20 September 2016

மலர்ந்த நினைவுகள் 
68 போராட்ட வீரர் அண்ணாமலை அவர்களுக்கு
தோழர்.விஜயரங்கன் பொன்னாடை போர்த்தும் காட்சி 
 
தோழர்.இராஜேந்திரன்
மதுரை மாவட்ட பொறுப்புச்செயலர்
பொன்னாடை போர்த்தும் காட்சி 

காரைக்குடி மாவட்டத்தலைவர் தோழர்.லால் சிறப்புரை 

தோழியர்.பரிமளம் மாநில உதவித்தலைவர் சிறப்புரை 

தோழர்.இராஜேந்திரன் சிறப்புரை  
தோழர்.அண்ணாமலை அனுபவ சிறப்புரை 
உணர்வுடன் கூடிய தோழர்களின் திருக்கூட்டம் 
19/09/2016 அன்று மதுரை மனமகிழ் மன்றத்தில்..
தோழர்கள் மனம் மகிழ...
தியாகிகள் தினச்சிறப்புக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர்.மாரி தலைமையேற்க...
மதுரை மாவட்டச்செயலர் 
தோழர்.சிவகுருநாதன் வரவேற்புரையாற்றினார்.

மதுரையின் மூத்த தோழர்.விஜயரங்கன்...
மதுரை மாவட்டத்தலைவர் தோழியர்.கலாவதி...
காரைக்குடி மாவட்டத்தலைவர் தோழர்.லால் பகதூர்..
மதுரை மாவட்டப் பொறுப்புச்செயலர் தோழர்.இராஜேந்திரன்...
ஒப்பந்த ஊழியர்கள் மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்...
மாநில உதவித்தலைவர் 
தோழியர்.பரிமளம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

68 போராட்ட அனுபவங்களைத் தோழர்.அண்ணாமலை...
எளிய முறையில்...கேட்போர் சிலிர்த்திட எடுத்துரைத்தார்...

மாவட்டப் பொருளர் தோழர்.செந்தில் நன்றியுரைக்க 
மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வில் மறக்க இயலாத தினமான 
செப்டம்பர் 19 தியாகிகள் நினைவேந்தல் 
கடந்த கால தியாகத்தைப் போற்றி... 
கண்ணில்  காணும் துரோகத்தை தூற்றி...
நெஞ்சம்  நிறைந்த நிகழ்வாக  நடந்தேறியது...

No comments:

Post a Comment