Sunday 7 August 2016

மனம் நிறைந்த... பணி நிறைவு விழா...

ஊர்வலமாய் தோழர்கள் உணர்வோடு அழைத்து வந்த காட்சி..

மனம் மகிழும் மணக்கோலத்தில்...
 தோழர்.ஜெயராமன் - திருமதி. கலாஜெயராமன் 

தலைவர்களும்... தொண்டர்களுமாய் அரங்கம் நிறைந்த காட்சி..

தோழர்.கடலூர் ரகு அவர்களின் உணர்ச்சிப்பெருக்குரை 

தோழர்.மகேந்திரன் அவர்கள் தலைமையில் நூல் வெளியீடு...

சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் அவர்களின் 
பணி நிறைவு விழா கடலூரில் 06/08/2016 அன்று 
கருத்துக்கு உரமாய்... காட்சிக்கு இதமாய்...
இலக்கியத்திற்கு விருந்தாய்... இயக்கத்திற்கு விழுதாய்.. 
இனிதே நடந்தேறியது.

அடித்தட்டுத் தோழர்களும்... அவர்களுக்காகப் போராடும் தலைவர்களுமாக அரங்கம் நிறைந்திருந்தது. 

பட்டிமன்றம்.. கவியரங்கம்... நூல் வெளியீடு.. அரசியல் விழிப்புரை.. தோழர்கள் வாழ்த்துரை என நிகழ்ச்சி  களை கட்டியது.  மாநிலம் முழுவதுமிருந்து தோழர்கள் வாழ்த்திட வந்திருந்தனர்.  

பேர் பெற்ற  தோழனின் பணிநிறைவிற்கு
வந்திருந்தோர் பேறு பெற்றனர்.

No comments:

Post a Comment