Thursday 30 June 2016

கார்த்தி நிவாரண நிதி 

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதியை 
08/07/2016 அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள
 காரைக்குடி மாவட்ட மாநாட்டில் அவரது தாயாரிடம்  
வழங்கிட மாநிலச்சங்கம் பணித்துள்ளது. 

விருதுநகர்,மதுரை,திருச்சி,ஈரோடு போன்ற மாவட்டச்சங்கங்கள் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளன. கடலூர் மாவட்டம் சார்பாக தோழர்.ஸ்ரீதர் ரூ.10,000/= நிதியளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தின் சார்பாக ரூபாய் பத்தாயிரம் இலக்கு என்று நிர்ணயம் செய்து முழுமையாக நிதி  வசூலாகாத நிலையிலும் தனது சொந்தப்பணத்தில் இருந்து  தோழர்.ஸ்ரீதர் பத்தாயிரம் நிதியளித்துள்ளார். 
ஸ்ரீதருக்கு நமது நன்றிகள் பல. 

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதி 
ரூபாய் ஒரு லட்சம் என்பது நமது இலக்கு. 
ஏனைய மாவட்டங்களின் பங்களிப்பு போக 
ஒரு லட்சத்தை நிரப்ப வேண்டியது 
காரைக்குடித் தோழர்களின் கடமையாகும். 

காரைக்குடித்தோழர்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கடலூர் ஸ்ரீதரின் வழியைப் பின்பற்றுவோம். 
நமது கடமை முடிப்போம்.

No comments:

Post a Comment