Monday 2 May 2016

அஞ்சலி ..
தோழர். D. ரெங்கநாதன் 

கடலூரின் மூத்த தலைவர் 
தோழர். ரெங்கநாதன் 
அவர்கள்  உடல்நலக்குறைவால் 
இன்று 02/05/2016 இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
நல்லடக்கம் நாளை 03/05/2016 
சிதம்பரம் அருகில் உள்ள 
அவரது சொந்த ஊரில் நடைபெறும்.

No comments:

Post a Comment