Thursday 28 April 2016

பணி நிறைவு வாழ்த்துக்கள்

இனி ஓய்வுக்கு ஓய்வில்லை..
தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 
1086 தோழர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.
இம்மாதம்.. ஏப்ரலில்.. 155 தோழர்கள் 
பணி நிறைவு அடைகின்றனர்.
அனைவருக்கும் நமது அன்பான 
வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

காரைக்குடி மாவட்டத்தில் 
30/04/2016 அன்று  பணி நிறைவு பெறும் 

கனிவு மிகு தோழியர் 
காந்திமதி வெங்கடேசன் - STS - காரைக்குடி

பணிவு மிகு தோழர் 
K.சுந்தரராஜன் - CTS - காரைக்குடி 

குணத்தில் தங்கம் கொள்கையில் சிங்கம் 
S. தங்கராஜ்  - TM - இராமநாதபுரம் 

துன்பத்தில் துவளாத... இன்பத்தில் துள்ளாத 
C.இரவிந்திரன் - TM - இராமநாதபுரம் 

கடமையில் கருத்தான...
S. கோபிநாதன் - TTA - இராமநாதபுரம் 

எல்லோருக்கும் இனியவர்..
K. இராமமூர்த்தி - SR.TOA  - சிவகங்கை 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 

வளமும்.. நலமும்.. மிக்கதாய் விளங்கிட 
அன்புடன் வாழ்த்துகிறோம்...

No comments:

Post a Comment