Thursday 14 April 2016

அண்ணல் பிறந்த நாள் விழா 

அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா 
14/04/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
மாவட்டச்செயலர் தோழர்.மாரி தலைமையில் 
 சிறப்புற நடைபெற்றது.
முனைவர் பேராசிரியர் பழனி இராகுலதாசன் 
தலைமையாசிரியர் தோழர்.குணசேகரன் 
கலை இலக்கியப்பெருமன்ற 
மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.மணிபாரதி
அஞ்சல் தோழர்கள் மற்றும் நமது தோழர்கள் 
கலந்து கொண்டு  அண்ணல் புகழ் பாடி.. 
ஒடுக்கப்பட்டோரின் இன்றைய 
அவலங்களையும்  எடுத்துரைத்தனர்.
தோழர்.முருகன் நிறைவுரை செய்ய 
விழா இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment