Wednesday 3 February 2016

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
சமரசப்பேச்சுவார்த்தை 

ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீதான சமரசப்பேச்சுவார்த்தை 06/02/2016 அன்று காரைக்குடியில் நடைபெறும் என்று மதுரை தொழிலாளர் அமுலாக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சமரசக்கூட்டத்தில் 
BSNL  நிர்வாக அதிகாரிகள் , ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்பர்.

தொழிற்சங்கங்களின் சார்பாக
 NFTE  - TMTCLU,   BSNLEU  -TNTCWU 
சங்கத்தலைவர்கள் பங்கேற்பர்.

06/02/2016 அன்று வேலூரில் 
தமிழ் மாநில செயற்குழு நடைபெறுவதால் 
TMTCLU மாவட்டச்செயலர்  தோழர்.முருகன் தலைமையில் 
நமது தோழர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வர் .

No comments:

Post a Comment