Thursday 7 January 2016

பணி சிறக்க வாழ்த்துக்கள் 

மாவட்டத்தலைவராக செயல்பட்ட 
தோழர்.காந்தி அவர்கள் 
பணி நிறைவு பெற்றதாலும்... 
பணிகள் நிறைய பெற்றதாலும்...
மாவட்டத்தலைவர் பதவியில் இருந்து 
விருப்ப ஓய்வு தெரிவித்திருந்தார்.

எனவே நமது மாவட்ட சங்கத்தின் 
ஏற்றிய கொடி மாற்றாத  தோழர்...
நேர்மை.. நியாயத்தில் கூரான தோழர்...
கொள்கையில் ஆணி வேரான தோழர்...
க.சுந்தர்ராஜன் 
அலுவக கண்காணிப்பாளர்  அவர்கள் 
மாவட்டத்தலைவராக 
06/01/2016 அன்று நடைபெற்ற 
மாவட்டச் செயற்குழுவில் 
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
வாழ்த்து சொல்ல 9486448999

No comments:

Post a Comment