Thursday 7 January 2016

புகழஞ்சலிக் கூட்டம் 

தோழர்கள்.பரதன்- குப்தா - வெங்கடேசன் 
ஆகியோரின் புகழஞ்சலிக்கூட்டம் 
06/01/2016 அன்று தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் 
தலைமையில் நெகிழ்வுடன் நடைபெற்றது. 

 தோழர்.நாகேஸ்வரன் அவர்களின் 
அஞ்சலிக் கவிதை வாசிக்கப்பட்டது. 

தோழர்.பூபதி சிறப்புரையாற்றினார். 
அனைத்து தோழர்களும் தலைவர்களுடனான 
தங்களது அனுபவங்களை 
உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தனர். 

கலந்து கொண்ட தோழர்களுக்கு 
நமது நன்றிகள் உரித்தாகுக...

No comments:

Post a Comment